என் ஒரு துளி நீர் போதுமடி-
என் கண்ணீர் துளி
நீ கூட அறியாத உன் மர்மங்களை
என் கைகள் அறிந்திருக்குமடி-
உன்னை பற்றி சொல்லும் எழுத்துகள்
முதலில் கண்கள் பார்த்து
மனதை தொட்டு - கனவில் கூட
காதல் வலிகளை தருவது-
காதல்
முதல் இரவில் உடலை பார்த்து
மனதை தொட்டு -வலிகளை ஏற்படுத்தி
வருவது காதலா
கண்களால்....
நேரில் கூட....
வார்த்தைகளால்....
நினைவுகள்....
மௌனம்....

No comments:
Post a Comment