Monday, April 5, 2010

வலிகள்......வழிகள்......

என் வலிகளை வைத்துகொண்டு
என் வரிகளை மட்டும் உனக்கு
தருகிறேன் பெண்ணே........
வரிகளுக்கு வலிகள் தெரிவதில்லை ஆனால்
காதலை சொல்லும் வழிகள் தாம் தெரியும் ....

No comments:

Post a Comment