Sunday, April 4, 2010

என் நினைப்பில்

உன்னை நினைத்து நினைத்து
இதயம் வலிகொண்டது......
என்கண்கள் ஆம் என்றது-
என் இதயம் இல்லை என்றது
ஏன் என்றே தெரியவில்லை
என் சொல்லவும் மருக்கிறது
மறக்கவும் மருக்கிறது

ஆனால் எப்போது கண்கள் வேண்டம்
என்று சொன்னாலும்
இதயம் வா வா என்று சொல்கிறது
என் நினைப்பில் நீ வருவதை
ஏன்.........

No comments:

Post a Comment